மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 406 புள்ளிகள் உயர்ந்து 65,362 புள்ளிகளில் நிறைவு..!!

மும்பை: இரண்டு நாட்கள் சரிவைச் சந்தித்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், இன்று மீட்சி பெற்று 0.62% உயர்வுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 406 புள்ளிகள் உயர்ந்து 65,362 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110 புள்ளிகள் அதிகரித்து 19,546 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்