மும்பையில் புறநகர் ரயில்களுக்கு இடையிலான நேரத்தை 3 நிமிடங்களில் இருந்து 2.5 நிமிடங்களாக குறைக்க முடிவு

மும்பை: மும்பையில் புறநகர் ரயில்களுக்கு இடையிலான நேரத்தை 3 நிமிடங்களில் இருந்து 2.5 நிமிடங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 180 விநாடிகளுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் நிலையில் 150 விநாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பையில் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே சார்பில் புறநகரில் 3,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Related posts

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: கருத்து கேட்பு

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம்

கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு