மும்பையில் 2 பாதிரியார்கள் மீது நடந்த தாக்குதல் : 2 பேர் கைது

மும்பை : மும்பையில் ஆக.17ல் 2 பாதிரியார்கள் மீது நடந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். வழிபாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த 2 பேர் மீது தடி
மற்றும் கத்திகளை கொண்டு 5 பேர் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன