மும்பையிலும் புழுதிப் புயல் : மக்கள் அவதி

டெல்லி : டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் புழுதிப் புயல் வீசியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 40 கி.மீ. வேகத்தில் வீசிய புழுதிப் புயல் காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா