மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்ந்து 76,468.78 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள். தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 733.20 புள்ளிகள் அதிகரித்து 23,263.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்