மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்ந்து 76,468.78 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் எதிரொலியாக உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள். தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 733.20 புள்ளிகள் அதிகரித்து 23,263.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.