சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு 81,815 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளி உயர்ந்து 81,455 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 459 புள்ளிகள் உயர்ந்து 81,815 புள்ளிகள் உயர்ந்து இறங்கியது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 21,857 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இடைநேர வர்த்தகத்தின் போது நிஃப்டி 136 புள்ளிகள் வரை உயர்ந்துபின் சரிவடைந்தது.

 

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி