மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 173 புள்ளிகள் உயர்ந்து 24,296 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

Related posts

கோபா அமெரிக்கா கால்பந்து; அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி

இந்திய வீரர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவர்கள்: பாராட்டு விழாவில் டிராவிட் உருக்கம்

மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்