மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 2,303 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு

மும்பை: தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று 6,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் இன்று 2,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,303 புள்ளிகள் உயர்ந்து 74,382 புள்ளிகளானது. இறுதிநேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,455 புள்ளிகள் உயர்ந்து 74,535 புள்ளிகள் தொட்டு இறங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 736 புள்ளிகள் அதிகரித்து 22,620 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்