மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் இறுதியில் உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 302 புள்ளிகள் உயர்ந்து 81,921 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது 637 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 362 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105 புள்ளிகள் அதிகரித்து 25,041 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

 

Related posts

ரிக்டர் அளவுகோல் (Richter magnitude scale)

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து