மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மும்பையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை கொட்டியது. நேற்று மாலை முதல் இரவு 10மணி வரை 5 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டியதால் மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் பாதித்தது.

Related posts

சியர்ஸ்… 200 ஆண்டுக்கால பழமையான ஜெர்மனி பீர் திருவிழா!

காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..!!

போருக்கு நடுவே அல்லப்படும் லெபனான் மக்கள் : ஊரை காலி செய்யும் அவலம்!!