மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

மும்பை: மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் காண் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தாதா லாரன்ஸ் பிஸ்னோய்க்கு போன் செய்யட்டுமா என்று சலீன் கானுக்கு பெண் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்