முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டியதை அடுத்து 2ம் கட்ட எச்சரிக்கை விடுப்பு

கேரளா: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டியதை அடுத்து 2ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்