முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்சனைக்கு தீர்வாகும்: கேரள அரசு

திருவனந்தபுரம்: 120 ஆண்டு பழமையான முல்லைப்பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. புதிய அணை கட்டுவதன் மூலமே லட்சக்கணக்கான கேரள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்சனைக்கு தீர்வாகும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி ஊர்வலம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: உதயநிதி ஸ்டாலின்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்