முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைப்பு

சென்னை: முல்லைப்பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய பதிவாளர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நவம்பர் இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்