முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பான வல்லுநர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று பாமக பொதுச்செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்த நிலையில், இனிவரும் கூட்டங்களிலும் விவாதிக்க தடை வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்