முதுமலை வனத்துறையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி..!!

நீலகிரி: முதுமலை வனத்துறையில் பணியாற்றும் முன் களப்பணியாளர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது. காடுகளில் நிகழும் அசாதாரண சூழல்களை எதிர்கொள்வது, கள யுக்திகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை மூலம் வனத்துறையில் பணிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்