எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: தனியார் நிறுவன அலுவலகத்தில் சோதனை

திண்டுக்கல்: போலி ஆவணம் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில், திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய தனியார் நிறுவன அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார். ஏற்கனவே ஜூலை 5,7,11 ஆகிய தேதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகளில் சிபிசிஐடி சோதனை நடத்தியது.

 

Related posts

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்