எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு 2 நாள் போலீஸ் காவல்

கரூர்; அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.சேகரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கரூரில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் கைது செய்யப்பட்டார்

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்