எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 5 மணி நேரம் சோதனை

நாமக்கல், கரூர் சிபிசிஐடி போலீசார் இணைந்து 5 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி சாலையில் உள்ள கணேசபுரம் கோயில் தெருவில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சிபிசிஐடி சோதனை நடத்தியது. சேலம் சாலையில் உள்ள ஜி.ஆர்.எம். அலுவலகம், பொன் நகரில் உள்ள அலுவலகம் என 3 இடங்களில் சிபிசிஐடி போலீஸ் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது