எம்ஆர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: ஜூன் 25ல் தீர்ப்பு வழங்குகிறது கரூர் நீதிமன்றம்

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு மீது ஜூன் 25-ல் கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்ஜாமின் மனு மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜூன் 25-ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும்; நாளை முதல் 9ம் தேதி வரை தேசிய விழிப்புணர்வு நடைபயணம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை மேலும் ₹3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம்