சென்னை: தமிழ்நாடு முழுவதும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விவரம் தெரிவிக்க அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு ஏப்ரல் 2 வரை கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.