எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விவரம் தெரிவிக்க அரசுக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு விவரம் தெரிவிக்க அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு ஏப்ரல் 2 வரை கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா