இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. மேலும் எந்த ஆவணங்களும் சேதமடையவில்லை.