மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 13 குடும்பத்தினர் மீட்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் இருவயல் பகுதியில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 14 வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. தண்ணீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கிக் கொண்ட 13 குடும்பத்தினரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Related posts

இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

இந்தியா உட்பட 35 நாட்டு மக்கள் இலங்கைக்கு செல்ல ‘விசா’ தேவையில்லை: 6 மாதங்களுக்கு சிறப்பு திட்டம் அறிவிப்பு

நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்; மும்மொழி கொள்கை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி