கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கத் தடை

தருமபுரி: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீர் திறப்பின் போது வெள்ளப்பெருக்க் ஏற்படும் என்பதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் 23ம் தேதி பிரதமருக்கு ரூ.1001 அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டு: போலீசார் விசாரணை

சோ ராமசாமி மனைவி மரணம் முதல்வர் இரங்கல்