மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்பட்டு, பரம்பரை சொத்தை பாதி விலைக்கு விற்க முயன்ற சிறுவன்

ஷாங்காய்: மோட்டார் சைக்கிள் வாங்கித்தர மறுத்ததால், பெற்றோருக்கு தெரியாமல் 18 வயதான சிறுவன் பரம்பரை சொத்தை பாதி விலைக்கு விற்க முயன்றுள்ளார். சொத்து விற்பனை குறித்த விவரம் உரிய நேரத்தில் பெற்றோருக்கு தெரியவரவே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வீட்டை வாங்க ஒப்புக்கொண்ட நபர்கள் சிறுவனின் ஆசையை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்