சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சதுப்பு நிலப்பகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் பற்றி எரிகிறது. மேடவாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்