சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ

சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சதுப்பு நிலப்பகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் பற்றி எரிகிறது. மேடவாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!