உதகை அருகே கட்டுமான பணியின் போது திடீர் மண்சரிவு

நீலகிரி: உதகை அருகே கட்டுமாண பணியின் போது திடீர் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவில் 6 பேர் சிக்கிய நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Related posts

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி