மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!

உளுந்தூர்பேட்டை: பள்ளிக்கு செல்லும் நேரத்தில் உரிய பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் தனியார் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜுலை 2024 ஆம் மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்!

பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால் தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா?: நாடாளுமன்றத்தில் துரை வைகோ கேள்வி

டெல்லியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் தாய், மகன் உள்பட 7 பேர் பலி: கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு