உளுந்தூர்பேட்டை: பள்ளிக்கு செல்லும் நேரத்தில் உரிய பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் தனியார் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.