நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்க கொண்டு செல்லப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை