வீண்வெளி வீரர்களின் 3வது குழு இன்று புறப்படுகின்றனர். இதற்கான விண்கலம் ஏவப்படுவதற்கு முன்னதாக மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீன விண்வெளி மையத்தின் துணை இயக்குனர் லின் ஜிகுயாங் கூறுகையில், ‘‘2030ம் ஆண்டுக்குள் சீனாவின் முதல் மனிதர்களை தரையிறங்க செய்வது மற்றும் நிலவு அறிவியல் ஆய்வு, அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே சீனாவின் இலக்காகும்” என்றார்.