ஒரு மாதத்துக்கு பின் மலை ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 1ம் முதல் நேற்று முன்தினம் (ஆக.31) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இடையில் ஓரிரு தினங்கள் மட்டுமே ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!