மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மழைக்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

மணவாளக்குறிச்சி ஐஆர்இஎல் நிறுவனத்திற்காக 1144 ஹெக்டேரில் 59.88 மில்லியன் டன் மண் எடுக்க திட்டம்…

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது