Latest செய்திகள் தமிழகம் 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்..!! LavanyaNovember 30, 2023, 9:57 am0184 views சென்னை: 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாவதால் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.