பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடலூர்: பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காலை முதலே ஆயிரக்கணக்கானோர் நீண்ட
வரிசையில் காத்திருக்கின்றனர். போதிய இட வசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை