Latest செய்திகள் தமிழகம் பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல்: அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு NithyaJuly 3, 2023, 11:25 am0129 views கடலூர்: பருவமழை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் காலை முதலே ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். போதிய இட வசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.