குரங்கு அம்மை – விமான நிலையங்களில் உஷார் நிலை

டெல்லி: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 14-ம் தேதி அறிவித்தது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நோய் பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஆளுநர் ரவிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம்!!

கனிமவள தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல்: கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.! போலீசார் குவிப்பு