மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த மாங்காட்டில் 11 வயது சிறுவனை ராட்வைலர் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்பு நின்றிருந்த சிறுவன் துஜேஷை ராட்வைலர் ராய் கடித்துக் குதறியுள்ளது. நாயின் உரிமையாளர் நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. நாய் கடித்து காயமடைந்த சிறுவன் துஜேஷ் பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த சிறுவனின் பெற்றோர் நாய் உரிமையாளர் நீலா, கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை ஆதரிக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

பிஸ்கட் சீக்ரெட்…

சென்னையில் மணக்கும் மதுரை!