ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் சென்னையில் கைது

சென்னை: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டனர். ரூ.1.12 கோடி ஏமாற்றப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த நபர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சாம்நாத், விஜயகுமார், தர்மராஜா ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்