சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்

சென்னை: காசிமேட்டில் உள்ள அதிமுக நிர்வாகி கீதா என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; களமிறங்குவார்களா சுப்மன் கில், ரிஷப் பண்ட்!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு