ரூ.9.75கோடி கையாடல்: அதிமுக நிர்வாகி போலீசில் சரண்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பல்வேறு வகைகளில் ரூ.9.75 கோடி பணம் கையாடல் செய்த அதிமுக நிர்வாகி போலீசில் சரணடைந்தார். நகராட்சி ஆணையரின் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக நிர்வாகி வினித், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் சரண். எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்த அதிமுக நிர்வாகி வினித்திடம் டி.எஸ்.பி. ராமலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு