திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். ஒரு சில பள்ளிகளில் தேங்கியுள்ள நீரும் இன்று இரவு அல்லது நாளைக்குள் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி