தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம்

சென்னை: தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் குறித்தே அமித் ஷா தன்னிடம் கேட்டதாகவும் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!