இதில், பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டியல் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என ஐநா தெரிவித்துள்ளது. விவாதத்தில் பாரம்பரிய வழக்கப்படி, வரும் 24ம் தேதி முதல் பேச்சாளராக பிரேசில் பங்கேற்கு உயர்மட்ட அமர்வு தொடங்கி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் உரையாற்றுவார். கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2021 செப்டம்பரில் ஐநா பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.