மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல் மதவாத போக்கை கடைபிடிக்கிறார்: திமுக எம்.பி. ஆ.ராசா

சென்னை: மோடி சமூக நீதியைக் கடைபிடிக்காமல் மதவாத போக்கை கடைபிடிக்கிறார் என திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். உலக நாடுகளைச் சுற்றிவரும் மோடிக்கு மணிப்பூர் பழங்குடி மக்கள் மீது அக்கறை இல்லை; ஏற்கெனவே ஏர் இந்தியாவை விற்றுவிட்டார்கள், இனி BSNL-ஐயும் விற்றுவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

 

Related posts

மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை பதக்கத்தை உறுதி செய்தார்

உதகையில் பைக்காரா படகு இல்லம் திறப்பு

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 357 பேர் உயிரிழப்பு