ஆந்திர முதலமைச்சருடன் பேசிய பிரதமர் மோடி

டெல்லி: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார். புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். மிக்ஜாம் புயல் நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கிறது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு