மோடி மீண்டும் பிரதமராக காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும் என தமிழருவி மணியன் பேச்சு

பல்லடம்: மோடி மீண்டும் பிரதமராக காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும் என பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது என்ற நிலை மாறி எங்கும் இருக்கிறது என்ற நிலை உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக, ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ள காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும் என அவர் பேசியுள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது