மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசின் வெளியுறத்துறை மூலம் மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படகுகள் எல்லை தாண்டி செல்லாத வகையில் அனைத்து மீனவர்களின் படகுகளிலும் நவீன எச்சாிக்கை கருவி பொருத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பூத் கமிட்டி அளவிலான கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். 2026ல் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும். கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது பாஜவின் நிலைப்பாடாக உள்ளது. கோயில்களில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்க இதுதான் நல்ல தருணமாகும். இவ்வாறு தெரிவித்தார்.