மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

டெல்லி : மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”மணிப்பூரில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. மணிப்பூரில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் தங்கி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்தார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது