ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் மோடி


டெல்லி: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க 14ம் தேதி ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார். ஜி 7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி தலைவர்களுடன் மோடி பேச்சு நடத்த உள்ளார்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது