மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து இருப்பதால் தான் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது, தமிழ்நாட்டில் இதை ஒருமுகப்படுத்தியதை போல இந்தியா முழுமைக்கும் ஒருமைப்படுத்த நினைத்தேன். எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.