2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: 2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மோடி 75 வயதை கடந்த பின் அமித்ஷா பிரதமர் பதவியை ஏற்பார் என கெஜ்ரிவால் கூறியதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தில் அதிகமான திருத்தங்களை கொண்டுவந்தது காங்கிரஸ்தான் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!